துணைவேந்தர்கள் நியமனம் சம்பந்தமாக இடைக்கால தடை உத்தரவு போட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதை வைத்து திமுகவுக்கு செக் என கொண்டாடத் தொடங்கியது பாஜக மற்றும் ஆளுநர் ஆர்.என் ரவி டீம் ஆனால் அமலாக்கத்துறையின் டாஸ்மாக் சோதனைக்கு, இடைக்கால தடை உத்தரவு போட்டு, 5 குட்டு வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இது பிஜேபிக்கு சுப்ரீம் கோர்ட் தந்த ஷாக் என திமுக கொண்டாடத் தொடங்கியுள்ளது. இன்னொரு பக்கம் நிம்மதி பெருமூச்சு விடும் உதயநிதி. அப்செட் எடப்பாடி. காரணம் உதயநிதியை அதிமுக டார்கெட் செய்ய, பதிலடியாக எடப்பாடி வாரிசு மிதுனை அட்டாக் செய்ய தொடங்கியுள்ளார் ரகுபதி.
புது புது ட்விஸ்ட்கள் நடந்து வருகிறது.