'கூட்டணி ஆட்சி' என்பது எடப்பாடிக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. இதை சமாளிக்க 'கலைஞர் ஃபார்முலா-வை' கையில் எடுத்து, விரிவான மெசேஜை தட்டி விட்டுள்ளார். இதை பார்த்து அமித் ஷா தந்த Promise. இன்னொரு பக்கம் அப்பா மகள் சண்டையில், அம்மாவிடம் சென்று நியாயம் கேட்ட அன்புமணி. மேலும் தேர்தல் ஆணையம் மூலம் செக் வைக்க நினைக்க, இதையறிந்து நீதிமன்றம் செல்லும் ராமதாஸ். இடையில் , 'என்னை கண்காணிக்க, என் வீட்டில், ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர்' என பகீர் குண்டை வீசிய ராமதாஸ்.