பயங்கரமான குழியில் இருந்து
Bayangaramaana Kuliyil Irunthu
https://tamilchristiansongs.in/tamil/lyrics/bayangaramaana-kuliyil-irunthu/
கிருபையால் வாழ்வதால்
கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
உம் தயவினால் நிலை நிற்பதால்
உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2
1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..
பயங்கரமான குழியில் இருந்து
தூக்கி எடுத்தாரே கிருபையினால்
கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2