“சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் மூவரையும் மீண்டும் கட்சியில் இணைப்பது மட்டுமே, அ.தி.மு.க-வைப் பீடித்திருக்கும் நோய்களுக் கெல்லாம் சர்வரோக நிவாரணியாகி விடாது. வேறு சில முக்கிய நடவடிக்கைகளைத் துணிந்து எடுத்தால்தான் தென்மாவட்ட வீழ்ச்சியிலிருந்து கட்சியை மீட்க முடியும்” என்ற குரல்கள் அ.தி.மு.க-வுக்குள் எழுந்திருக்கின்றன.